Sunday 28 August 2011

மழை !




அடியே மழையே !

நீ பகலில் வந்தால் நான் உன் அழகை ரசிப்பேன் 
என்பதால் நாணம்கொண்டு இரவில் மட்டும் வந்துபோகிராயோ ?
நீ இடியின் ஒலிக்கு ஆடியபோது !
மின்னல் ஒளியின் வெளிச்சத்தில் 
கண்டு ரசித்தேனடி உன் நிர்வாண அழகை !


தூக்கு தண்டனை :

கருணை மனு ரத்தானதில் இருந்து 
தமிழகத்தை கடக்கும் மேகங்கள் கூட 
கண்ணீரை இடியுடன் சிந்திவிட்டு 
செல்கிறது மழையாக !


சனிக்கிழமை இரவு  
வானமும் சரக்கடிக்குமோ ?
கொட்டுதுயா மழை !
சூடான சென்னையில் !


பகலில் சென்னையை வியர்க்கவைத்தது மின் தடை !
தற்பொழுது குளிரவைக்குது இயற்க்கை மழை !




No comments:

Post a Comment